ஹூதி

துபாய்/கெய்ரோ: இந்தியப் பெருங்கடலில் எம்எஸ்சி ஓரியன் கொள்கலன் கப்பலைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடந்தப்பட்டதாக ஏமனின் ஹூதிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்: செங்கடல் பகுதியில் ஹூதிப் படையினரின் வானூர்தியையும் ஆகாயத் தற்காப்பு சாதனத்தையும் தாக்கி அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தெரிவித்தது.
மணிலா: ஏமனுக்கு அருகே உள்ள செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிர் தப்பிய பிலிப்பீன்ஸ் நாட்டவர் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 12) நாடு திரும்பினர்.
லண்டன்: செங்கடலில் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல் மீது மார்ச் 6ஆம் தேதி, ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று கடலோடிகள் மாண்டதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்துள்ளது.
கெய்ரோ: ஹூதி படையினர், ஏடன் வளைகுடாவில் எம்/வி எம்எஸ்சி ஸ்கை II கப்பல் மீது இரு ஏவுகணைகளைப் பாய்ச்சியது; கப்பல்களைக் குறிவைப்பதற்கென உள்ள அந்த ஏவுகணைகளில் ஒன்று, எம்/வி எம்எஸ்சி ஸ்கை II கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் (சென்ட்காம்) செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) தெரிவித்தது.